මධ්යම පළාත සාම විනිසුරුවන් (ජේපී) සම්මුතිය 2019
Central Province Justices of the Peace (JP) Convention 2019
மத்திய மாகாண சமாதான நீதிவான்கள்(ஜே.பி.) மாநாடு 2019
මධ්යම පළාත් සාම විනිසුරුවරුන්ගේ සම්මුතිය අද පස්වරුවේ එනම් 2019 නොවැම්බර් 2 වන දින ප.ව. 3.00 ට හැටන් දික්ඔය අබූසාලි ශාලාවෙහි දි පැවැත්විණි.
මේ සදහා සමුළුවෙහි මහ ලේකම් වන දේශ අභිමානි අසූක් රිම්ශාඩ්, උතුරු පළාත් මහ ලේකම් සිරිමාන් ගනේශ්වරන්, මධ්යම පළාත් මහලේකම් ඉලංගෝ රාම්, අම්පාර දිස්ත්රික් කළමණාකාර එම්. අයි. ෆවුසිල්, මඩකලපුව දිස්ත්රික් කළමණාකාර එම්. මුර්ශිද්, නුවරඑළිය දිස්ත්රික් කළමණාකාර කාමිලා අබූසාලි යන අය සහභාගී වූහ.
மத்திய மாகாண சமாதான நீதிவான்கள் மாநாடு ஹட்டன் டிக்கோயா அபுசாலி மண்டபத்தில் கலாநிதி பஹத் ஏ.மஜீத் அவர்களின் தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு இடம்டபெற்றது.
நிகழ்வில் பேரவையின் பொதுச்செயலாளர் தேசஅபிமானி அசுக் றிம்சாட், வடமாகாண பணிப்பாளர் சிறீமான் கணேஸ்வரன், மத்திய மாகாண பணிப்பாளர் இளங்கோ ராம், அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ பவ்சில், மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எம்.முர்சித், நுவரெலிய மாவட்ட பணிப்பாளர் காமிலா அபுசாலி ஆகியோர் கலந்து கொண்டனர்